Wednesday, July 31, 2013

சுந்தரி கண்ணால் ஒரு சேதி---Thalapathy Lyrics

சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே
(சுந்தரி )
வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
ஏ ஏ ஏ வால்பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போஅர்க்கலத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
????

(சுந்தரி )
சோஅலையிலும் முட்கள் தோஅன்ரும் நானும் நீயும் நீங்கினால்
பாலஎங்கும் பூக்கள் ஆகும் நே எ என் மார்பில் தூங்கினால்
ஏ ஏ ஏ வாரங்களும் மாதம் ஆகும் நானும் நீயும் நீங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் பாத இ மாறி ஒஅடிநா ல்
கோஅடி சுகம் வாராதோபட்ட நீ எனைத் தீண்டினால்
காயங்களும் ஆராதோபட்ட நீ எதிர் தோஅன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்

(சுந்தரி )

No comments:

Post a Comment